இன்றும் துப்பாக்கி சூடு

தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தினமும் நடைபெற்று வருகின்றன. இன்று கொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம்…

பேருவளையில் ஒருவர் சுட்டு கொலை

களுத்துறை, பேருவளை பகுதியில் 42 வயதான ஆண் ஒருவர் இனந்தெரியாதவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இளநீர் சேகரிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு…

பல்டி அடித்த கார். 12 வாகனங்கள் சேதம்

கொழும்பு, பம்பலப்பிட்டி வஜிரா வீதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. விசாகா மகளிர் பாடசாலைக்கு…

அட்டலுகம சிறுமியை கொலை செய்தவர் கைது.

பாணந்துறை, அட்டலுகம ஒன்பது வயது சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானே அந்த…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 வயதான ஒருவர் கொல்லபப்ட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்…

அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.

பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…

சிறுமி கொலை செய்யப்பட்டதனை உறுதி செய்த ஜனாதிபதி

பாணந்துறை, அத்துளுக்கமையில் காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி இது “ஈவிரக்கமற்ற கொலை”…

காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பாணந்துறை, அத்துளுகமவில் நேற்று காணமல் போன சிறுமி, இன்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை…

பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு…

கொழும்பில் வெசாக் தோரணை வீழ்ந்தது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணை இன்று பிற்பகல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இன்று கொழும்பில் மழையுடன் கடும் காற்று…

Exit mobile version