அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பாவவில் உள்ள ஓட்டுனரின் இல்லத்தில் வைத்து இன்று மாலை…

எரிபொருள் நிலைய மூன்றாம் இறப்பு

நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இருவருக்கிடையில் நடைபெற்ற மோதலில் 29 வயதான கொழும்பு 14 ஐ சேர்ந்த இளைஞர்…

முல்லைத்தீவில் பேரூந்து விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, நான்கு பேர் தீவிர சிகிச்சை…

யாழ் பேரூந்தில் நகைகளை கொண்டு சென்றவர் கைது

யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தங்க நகைகளை பேரூந்தில் எடுத்து சென்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலின்படி…

துறைமுக நகர் வேகப்பாதை 2023 இல்

களனி பாலத்துக்கு இணைக்கும் துறைமுக நகருக்கான அதிகவேக வீதி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்துமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த திட்டத்துக்கான…

எரிபொருளுக்கு காத்திருந்தவர் மரணம்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 71 வயதான முதியவர் கண்டி நகரத்தில் எரிபொருள் நிலையத்தில்…

வவுனியாவில் பழைய மின் பட்டியலில் புதிய பட்டியல் விநியோகம்

வவுனியாவில் கடதாசியில் மின் பட்டியல் விநியோகிக்கபப்டுவதாகவும், பழைய மின் பட்டியலில் மாற்றங்கள் செய்து இம்மாத மின்பட்டியால் விநியோகம் செய்வதாகவும் பாவனையாளர்கள் வி…

தீவக பாடசாலை வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன

தீவக கல்வி வலய பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், ஆரம்பக்கல்வி பாடங்களுக்கு நிலவிய ஆசிரிய வெற்றிடங்கள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தீவக…

பொல்காஹவெல ஊடான புகையிரதங்கள் தாமதம்

அலவ்வ மற்றும் பொல்காஹவெல புகையிரத நிலையத்திற்கிடையில் வலகும்புரவில் புகைவண்டியொன்று தடம்புரண்டுள்ளது. அதன் காரணமாக கொழும்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு வரும் ரயில்களும்,…

வவுனியா, கூமாங்குளத்தில் வீடு கையளிப்பு

வுனியா, கூமாங்குளம் பகுதியில் வறுமை கோடுக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி நேற்றைய தினம் (07.03) கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த யோகராசா…

Exit mobile version