Blog
ஈஸ்டர் தாக்குதல் இலக்கு நாதியற்ற தமிழர்கள்தான் – மனோ MP
ஈஸ்ட்டர் தாக்குதலில் மெது இலக்கு தமிழர்கள்தான் என் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…
20-20 உலககிண்ண இந்தியா அணியில் அஷ்வின், டோனி
இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 20-20 உலக கிண்ண தொடருக்கான இந்தியா அணியினை அறிவித்துளளது. இதில் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் அணியில்…
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (09.09) & நாளைய (10.09) விபரம்
வவுனியாவில் இன்று மூன்றாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. சிதம்பரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. மற்றைய…
பொலநறுவையில் அரசாங்கம் பெருந்தொகையான அரிசியினை பறிமுதல் செய்தது
அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் அவசரகாலசட்டத்தின் கீழ் தவறானது. அந்த வகையில் பொலநறுவை மாவட்டத்தின் முக்கிய அரிசி தயாரிப்பு நிறுவனங்களனா நிபுண,…
நாமல் நாளை யாழ்பாணம் விஜயம்
விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில்…
வெற்றிப்பாதையில் இலங்கை – வீடியோ தொகுப்பு
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அணியின் வளர்ச்சி பற்றிய வீடியோ தொகுப்பு
வவுனியா, சிதம்பரபுரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பம்
வவுனியாவில் இன்றைய தினம் இரண்டாம் நாளாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. முதலாவது, இரண்டாவது ஊசிகளை தடுப்பூசிகள் ஏற்றும்நிலையங்களில் அவர்கள்…
இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு…
இலங்கை நடிகை சுலக்ஷியின் பிந்திய புகைப்படங்கள்
இலங்கையின் 2014 ஆண்டு அழகியும், நடிகையுமான சசுலக்ஷி ரணதுங்க தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும்,…
இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி
இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…