கைத்தொழில் துறைக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப்…

புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்..! 

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’  எனும் புதிய கூட்டணியொன்று இன்று(19.06) உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட தரப்பினர், சிவில்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தவிசாளர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும்…

இலங்கையில் மாற்றுப் பாலினத்தை ஊக்குவிக்க கனடா அரசாங்கம் முயற்சி 

இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர்களை(Transgender)  ஊக்குவிப்பதற்கு கனடா உயர்ஸ்தானிகராலயம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  மாற்றுப்…

பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை – நீதியமைச்சர்

நீதியமைச்சர் விஜயதாச ராபக்‌ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு பதவி விலகுமாறு அழுத்தம்? 

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக்…

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு யோசனை நிராகரிப்பு

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திற்கு 06 மாத சேவை நீடிப்பிற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியலமைப்பு பேரவையால்…

பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுறக் கோட்டையில் வேலையற்ற பட்டதாரிகளால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைக்கப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தியத்த உயனவிற்கு அருகில்…

தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது?

இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகயாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்…

Exit mobile version