அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு அச்சுறுத்தலான படகு பயணங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே…
Popular
இந்தியாவில் வெள்ளம் – 29 பேர் பலி!
கடும் வெள்ளம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக இந்தியாவில் இதுவரையில் 29 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
கைதான மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக முதல்வர் கடிதம்
நேற்று(09.07) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் அவர்களது இரு…
21ஆம் நூற்றாண்டிற்கான மாணவனை உருவாக்கும் கல்வித்துறை மாற்றம் அடுத்த வருடத்தில்
அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!
2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022…
நாட்டின் கரையோர அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டம்!
நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்றை…
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சந்திம வீரக்கொடி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இணைந்துக்கொண்டுள்ளார். ஹபராதுவ தொகுதியின்…
மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!
நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின்…
குறைந்த செலவில் தாய்லாந்துக்கான விமான சேவை ஆரம்பம்!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் ஏசியா விமானமான AIQ-140 தனது முதலாவது பயணத்தை Don…
அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (10.07) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நலன்புரி திட்டம் தொடர்பில் 9…