விமல் வீரவன்சவிற்கு பிடியானை!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய…

ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார். ஒக்டேன்…

கிரீஸ் படகு விபத்தில் 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளான படகில் 300இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து…

இந்திய கடற்படையின் ‘வாகீர்’ இலங்கை வருகை!

இன்று (19.06) முதல்  எதிர்வரும் 22ம் திகதி வரை இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாகீர்’ கொழும்புக்கு செயல்பாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.…

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!

பிரித்தானியாவிற்கான, இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த அவர், ஆகஸ்ட் 01 முதல் பிரித்தானியாவிற்கான…

அரசியல் பிழைப்புக்காக நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சி – அநுர!

அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார…

நடத்துனர்கள் இல்லாத பேருந்து சேவைகள் ஜுலையில் அறிமுகம்!

நடத்துனர்கள் இல்லாத பேருந்து சேவைகளை ஜுலை முதலாம் திகதிகளில் இருந்து அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல…

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு நேற்று (18.06) முதல் அமுலுக்கு வந்துள்ளது. வர்த்தமானியின்படி,…

கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் நிறைவடையவில்லை – ஷெஹான் சேமசிங்க!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து…

அரசாங்கத்தை வீழ்த்த சூழ்ச்சி -நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வலப்பனை…

Exit mobile version