பிரதான புகையிரத பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறங்கியுள்ளதால்…
உள்ளூர்
நடத்துநரின்றிய பேருந்து சேவை
2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்துநர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்…
அரச உத்தியோகத்தர்கள் முற்றிலும் புறக்கணிப்பு
2022ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் 16 ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவு வழங்கப்படாமை…
அதிகரிக்கும் பெருந்தொற்று
இலங்கையில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து…
மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு
நாடு முழுவதும் எதிர்வரும் மாதமளவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கம் தெரிவிக்கிறது. தற்சமயம் ஏற்பட்டுள்ள…
அறுவர் கைது
மன்னாரில் போரின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கத்தை தோண்டிய 6 சந்தேக நபர்கள் நேற்று (14/11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்…
இன்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன
இன்றும் 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திலும் (MOH)…
பல பகுதிகளில் இன்று சீரற்ற வானிலை
நாட்டில் இன்றைய தினம் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 40 –…
கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொவில் பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட…
மதுவரியை அதிகரிக்க செய்ய தீர்மானம்
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் உள்ளக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், மதுவரியை…