பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம்? – சம்பள நிர்ணய சபையில் தீர்மானம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகை, சம்பள நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளாந்தம் 1,700 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்…

முச்சக்கர வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொடர் வீட்டுக்…

அனுபவமுள்ள தலைவரின் பின்னால் அணிதிரள்வோம் – ராமேஷ்வரன்

மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை கிடைக்கப்பெற்றதாகஎன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,…

பொறியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.   பொறியில் சிறுத்தை சிக்கியிருப்பதை இன்று(01.09) காலை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலுக்கு…

ஜனாதிபதியின் தோல்வி முழு நாட்டினதும் தோல்லி – இ.தொ.கா

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே…

பூண்டுலோயாவில் தீ விபத்து – தீக்கிரையான 25 வீடுகள்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் லோவர் தோட்டத்தில் தீப்பரவல் காரணமாகலயன் குடியிருப்பிலுள்ள 25 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று…

குளவிகொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெர்கஸ்வேல்ட் தேயிலைத் தோட்டத்திற்கு…

தற்காலிகமாக மூடப்பட்ட சீகிரியா

சீகிரியா சிங்கபாதம் அருகில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதைத்தொடர்ந்து சீகிரியாவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு…

தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் – வெளியான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மற்றுமொரு வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்…

Exit mobile version