செய்திகள்
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த வருடம் 3% அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு நம்பிக்கையை…
மாகாண செய்திகள்
யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று(10.05) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று இரவு குழந்தையை…