செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கிய ஆப்கானிஸ்தான் -200 இற்கும் மேற்பட்டோர் பலி
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு…
மாகாண செய்திகள்
யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று(10.05) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று இரவு குழந்தையை…