செய்திகள்
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி
பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொது இடங்களில் பெண்கள் மற்றும்…
மாகாண செய்திகள்
யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று(10.05) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று இரவு குழந்தையை…