செய்திகள்
விவசாய நவீனமயமாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்
கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பில் விவசாய வணிகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மாகாண செய்திகள்
மண்முனை பற்று பிரதேசபை தலைவர் காலமானார்
தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பதவியேற்ற நிலையில் அவரின் இழப்பு வேதனையளிப்ப்பதாக சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார். “2018 ஆண்டே தவிசாளராக வேண்டியவர், சில பல…